rkt.ssnck@gmail.com 9489151733 Esanatham Road, Kodangipatti, Thanthonimalai (POST), Karur - 639 005. Tamil Nadu.

நிரல் கல்வித்திட்டத்தின் குறிக்கோள்கள்

நோக்கம்  

  • தமிழ்மொழியின் வாயிலாக தமிழ் இலக்கியத்தின் வரலாறு தொடர்பான செய்திகளை வழங்குதல்.
  • தமிழ்இலக்கியத்தின் மூலம் பண்டைய தமிழர் நாகரிகம், பண்பாடு, கலை,     அகப்புற ஒழுக்கம் ஆகியவற்றை எடுத்துரைத்தல்.
  • பிறமொழிப் பாடங்களை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பையும்  அதன் இலக்கிய வளமையையும் எடுத்துரைத்தல்.
  • தமிழ்மொழியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதன் மூலம் மாணவர்களின் ஆளுமை தன்மைகளை ஊக்குவித்தல்.

 

குறிக்கோள்  

  • சங்க இலக்கியத்தில் காணப்பபெறும் வாழ்வியல் சிந்தனைகளை  அறிந்து கொள்வர்.
  • அற இலக்கியம் மற்றும் தமிழ் காப்பியங்களின் வாழ்வியல் சிந்தனையைப் பெறுவர்.
  • பக்தி இலக்கியங்களைக் கற்பதன் மூலம்  பக்தி நெறியினையும்,  பகுத்தறிவு இலக்கியங்களைக் கற்பதன் வழி நல்லிணக்கத்தையும் தெரிந்துகொள்வர்.
  • மொழி அறிவோடு சிந்தனைத் திறனைப் பெறுவர்.
  • மொழிப்பயிற்சிக்குத் தேவையான இலக்கணங்களைக் கற்பர்.